ஜி-20 உச்சி மாநாடு-இரண்டு நாட்கள் நடைபெறுகிறது!
Nov 15, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி-20 உச்சி மாநாடு-இரண்டு நாட்கள் நடைபெறுகிறது!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா நடத்தும் ஜி-20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலக தலைவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பினை அளித்து வருகிறார்.

ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் கோயிலின் சக்கரத்தின் புகைப்படம் பின்னணியில், இருக்கும் இடத்தில் பிரதமர் தலைவர்களை வரவேற்கிறார்.

பாரத் மண்டபம் வந்த அர்ஜெண்டினா அதிபர் அல்பர்டோ பெர்னாண்டஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவி உர்சுலா வென் வெ லியன், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் சார்லஸ் மைகில், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலொனி, ஜப்பான் பிரதமர் பிமுஷி கிஷிடா, தென்கொரிய அதிபர் யோன் சுக் யெலோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமப்சொ, துருக்கி அதிபர் எர்டோகன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரேசில் அதிபர் லிசி இனசியோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

உலகத் தலைவர்களை வரவேற்றப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் தனித்தனியாகப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

Tags: PM ModiG20
ShareTweetSendShare
Previous Post

புதிய மின் இணைப்பு – 2 லட்சம் பேர் காத்திருப்பு – என்ன காரணம்?

Next Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies