இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள்? – களம் இறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்!
Nov 4, 2025, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள்? – களம் இறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத பணப் பறிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை நடத்தினர் .

இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல் – குவைதா உள்ளிட்ட தீவிரவாத இயங்களுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டுவது உள்ளிட்டக் குற்ற செயல்கள் நடைபெற்று வருவதாக மத்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, இராமேஸ்வரத்தில் உள்ள இந்து கோவில்களை அடுத்த ஆண்டிற்குள் தகர்க்க வேண்டும் என அல் – குவைதா என்ற தீவிரவாத இயக்கத்தினர் ரகசியிமாக திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இளைஞர்கள் சிலரை மூளைச் சலவை செய்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் தங்களது கவனத்தை இராமநாதபுரம் மாவட்டம் பக்கம் திருப்பியுள்ளனர்.

தேசிய புலனாய்வு அதிகாரிகளின் அதிரடி சோதனையில் யூசுப் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆவணங்களைப் பரிசோதனை செய்தனர்.

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு சட்ட விரோத பணப் பறிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முஸ்லீம் சமுதாய இளைஞர்கள் மூளைச்  சலவைச் செய்யப்பட்டு, தீவிரவாத இயங்களுக்கு ஆள் அனுப்பிவைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: rameshwaram
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஊழல்களுக்கு, சிறு குறு தொழில்கள் இரையாவதை எப்படி அனுமதிக்க முடியும்?- அண்ணாமலை கேள்வி!

Next Post

புதிய மின் இணைப்பு – 2 லட்சம் பேர் காத்திருப்பு – என்ன காரணம்?

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies