சுட்டெரிக்கும் வெயிலில் பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!
Jul 27, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுட்டெரிக்கும் வெயிலில் பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுட்டெரிக்கும் வெயிலில், பாஜக பெண் கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகோட்டையில் 9 -வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுமித்ரா ரகுபதி.

இவர் பதவியேற்று மூன்று வருடங்களாகியும், இவர் வெற்றி பெற்ற பகுதிக்கு நலத்திட்ட பணிகள் ஏதும் செய்யவிடாமல், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணி, ஒதுக்குவதாகக் கூறி, கையொப்பம் பெற்றுக் கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா ஆகியோர் பணி வழங்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

இதேபோல, வேறு ஒரு வார்டு கவுன்சிலரிடமும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்கவில்லையாம்.

இதனால், ஆவேசம் அடைந்த பாஜக பெண் கவுன்சிலர் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், 9-வது வார்டு ஒன்றிய பாஜக கவுன்சிலர் சுமித்ரா ரகுபதியிடம், இனி வரும் காலத்தில் முறையாகவும், சரியான நேரத்திலும் பணி வழங்குவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தைத் தற்காலிமாக விலகிக்கொண்டார்.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Next Post

பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies