ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!
Oct 25, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, சனாதன தர்மத்தை எச்ஐவி மற்றும் தொழுநோயுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, எங்களைப் பொறுத்தவரை எச்ஐவி மற்றும் தொழுநோயைப் போல சமூக அவலம் நிறைந்த ஒரு நோயாகவே சனாதனத்தைப் பார்க்கிறோம் என பேசினார். ஆ. ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகி நிகிதா சாரா என்பவர், ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழுநோய் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளைப் பற்றிப் பேசும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் வேண்டும், கண்ணியத்துடனும், பொறுப்புடனும் பேச வேண்டும்.

ஒவ்வொருவரின் பேச்சும், மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். ஆ.ராசாவின் பேச்சும், கருத்தும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, ஆ.ராசா, தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும். மேலும், தனது பேச்சுக்காக பொதுவெளியில் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அனைத்துப் பொதுச் செயலாளர் முரளிதரன் பேசுகையில், ஆ.ராசாவின் பேச்சு துரதிருஷ்டவசமானது. எச்ஐவி மற்றும் தொழுநோயை இழிவான முறையில் பேசியதை ஏற்க முடியாது, மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆ.ராசாவின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், அதன் காரணமாக அவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

Tags: a raja
ShareTweetSendShare
Previous Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Next Post

தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Related News

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies