ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!
Sep 10, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 06:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, சனாதன தர்மத்தை எச்ஐவி மற்றும் தொழுநோயுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, எங்களைப் பொறுத்தவரை எச்ஐவி மற்றும் தொழுநோயைப் போல சமூக அவலம் நிறைந்த ஒரு நோயாகவே சனாதனத்தைப் பார்க்கிறோம் என பேசினார். ஆ. ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகி நிகிதா சாரா என்பவர், ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழுநோய் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளைப் பற்றிப் பேசும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் வேண்டும், கண்ணியத்துடனும், பொறுப்புடனும் பேச வேண்டும்.

ஒவ்வொருவரின் பேச்சும், மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். ஆ.ராசாவின் பேச்சும், கருத்தும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, ஆ.ராசா, தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும். மேலும், தனது பேச்சுக்காக பொதுவெளியில் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அனைத்துப் பொதுச் செயலாளர் முரளிதரன் பேசுகையில், ஆ.ராசாவின் பேச்சு துரதிருஷ்டவசமானது. எச்ஐவி மற்றும் தொழுநோயை இழிவான முறையில் பேசியதை ஏற்க முடியாது, மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆ.ராசாவின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், அதன் காரணமாக அவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

Tags: a raja
Share
Tweet
SendShare
Previous Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Next Post

தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Related News

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies