மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!

சமரச தீர்வு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுக்காக்களில் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மைய புதிய கட்டடம் மற்றும் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடத்தை, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தவருக்கு, தான் என்ன செய்ய விரும்புகிறோம் என தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், சமரச மையங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும், அதனைச் சட்டவிதிகளின்படியே செய்ய முடியும். சமரசத் தீர்வு என்பது ஒரு சிறந்த நடைமுறை. இங்கு, குடும்பப் பிரச்சனைகள் மட்டுமல்லாது, வணிக ரீதியிலான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். சமரசத் தீர்வு மையத்தை உருவாக்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னணியில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி எம்.எம்.சுரேந்தரேஷ், “சமரசத் தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு” என்றார்.

அடுத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, “நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல் சமரச தீர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2005-ம் ஆண்டு விதைக்கப்பட்ட விதையாகும். இப்போதுதான் பலன் கொடுத்துள்ளது. இந்த மையங்கள் மூலம் ஏழைகளின் நலனை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

Tags: chennai high courtlok adalatNew buildingopening ceremonychief judgepartcipate
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : கோகோ காஃப் சாம்பியன்!

Next Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies