மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!
Apr 29, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!

சமரச தீர்வு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுக்காக்களில் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மைய புதிய கட்டடம் மற்றும் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடத்தை, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தவருக்கு, தான் என்ன செய்ய விரும்புகிறோம் என தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், சமரச மையங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும், அதனைச் சட்டவிதிகளின்படியே செய்ய முடியும். சமரசத் தீர்வு என்பது ஒரு சிறந்த நடைமுறை. இங்கு, குடும்பப் பிரச்சனைகள் மட்டுமல்லாது, வணிக ரீதியிலான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். சமரசத் தீர்வு மையத்தை உருவாக்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னணியில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி எம்.எம்.சுரேந்தரேஷ், “சமரசத் தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு” என்றார்.

அடுத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, “நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல் சமரச தீர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2005-ம் ஆண்டு விதைக்கப்பட்ட விதையாகும். இப்போதுதான் பலன் கொடுத்துள்ளது. இந்த மையங்கள் மூலம் ஏழைகளின் நலனை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

Tags: chennai high courtlok adalatNew buildingopening ceremonychief judgepartcipate
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : கோகோ காஃப் சாம்பியன்!

Next Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies