பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரரும், கவிஞருமான சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது, தனது அனல் தெறிக்கும் கவிதைகள் மூலம் பொது மக்களின் மனதில் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பியவர்.

ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டு ஜொலித்தவர்.

தனது தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக் கொண்ட பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவரது தேசிய உணர்வு மற்றும் கவிதைகள், மூலம் மக்களை ஒருங்கிணைத்ததால், தேசிய கவி எனப் பாரதியார் போற்றப்படுகிறார்.

இப்படிப் புகழ் பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரரான பாரதியாரின் பிறந்த நாள் இன்று. கடந்த 1882 -ம் ஆண்டு எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.

அவரது பிறந்த நாளில், பாரதியாருக்கு, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பாஜக மாநில அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரு கரம் கூப்பி அவரை தொழுது வணங்கினார்.

நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆக கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார். pic.twitter.com/tptzYJ9xb4

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 11, 2023

 

இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவிலும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆகக் கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

டெல்லி பிரகடனம்… 300 சந்திப்பும்… 200 மணி நேரமும்..!

Next Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies