பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jul 27, 2025, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரரும், கவிஞருமான சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது, தனது அனல் தெறிக்கும் கவிதைகள் மூலம் பொது மக்களின் மனதில் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பியவர்.

ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டு ஜொலித்தவர்.

தனது தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக் கொண்ட பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவரது தேசிய உணர்வு மற்றும் கவிதைகள், மூலம் மக்களை ஒருங்கிணைத்ததால், தேசிய கவி எனப் பாரதியார் போற்றப்படுகிறார்.

இப்படிப் புகழ் பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரரான பாரதியாரின் பிறந்த நாள் இன்று. கடந்த 1882 -ம் ஆண்டு எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.

அவரது பிறந்த நாளில், பாரதியாருக்கு, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பாஜக மாநில அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரு கரம் கூப்பி அவரை தொழுது வணங்கினார்.

நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆக கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார். pic.twitter.com/tptzYJ9xb4

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 11, 2023

 

இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவிலும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆகக் கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

டெல்லி பிரகடனம்… 300 சந்திப்பும்… 200 மணி நேரமும்..!

Next Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies