பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
Sep 10, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரரும், கவிஞருமான சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது, தனது அனல் தெறிக்கும் கவிதைகள் மூலம் பொது மக்களின் மனதில் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பியவர்.

ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டு ஜொலித்தவர்.

தனது தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக் கொண்ட பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவரது தேசிய உணர்வு மற்றும் கவிதைகள், மூலம் மக்களை ஒருங்கிணைத்ததால், தேசிய கவி எனப் பாரதியார் போற்றப்படுகிறார்.

இப்படிப் புகழ் பெற்றச் சுதந்திரப் போராட்ட வீரரான பாரதியாரின் பிறந்த நாள் இன்று. கடந்த 1882 -ம் ஆண்டு எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.

அவரது பிறந்த நாளில், பாரதியாருக்கு, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பாஜக மாநில அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் படத்திறக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரு கரம் கூப்பி அவரை தொழுது வணங்கினார்.

நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆக கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார். pic.twitter.com/tptzYJ9xb4

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 11, 2023

 

இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவிலும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தேசத்தின் சிறந்த மகன் மகாகவி பாரதிக்கு, இந்நாளில் நன்றியுள்ள தேசம் அஞ்சலி செலுத்துகிறது. அவர் நம் இதயங்களில் வாழ்ந்து பாரதத்தை #விஸ்வகுரு ஆகக் கட்டமைக்க உத்வேகமூட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி பிரகடனம்… 300 சந்திப்பும்… 200 மணி நேரமும்..!

Next Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Related News

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies