பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டு!
Sep 10, 2026, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 10, 2026, 11:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஹரிஹரன், 8-ம் வகுப்பு விடுமுறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கோடிங் கற்றுக்கொண்டபோது, சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெறும் வகையில் AI செயலியை உருவாக்கும் யோசனை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து ‘HIT Learn’ செயலியை மாணவர் உருவாக்கியுள்ளார்.

இதில் வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் வீடியோக்களைப் பார்க்கவும், பாடம் தொடர்பான சந்தேகங்களை குரல் மூலம் கேட்டு AI உதவியுடன் விளக்கம் பெறவும் முடியும் என மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வினாடி வினா, புதிர்கள், Voice-to-Voice கேள்வி-பதில், பல்மொழி ஆதரவு மற்றும் ஊடாடும் மதிப்பீடுகள் உள்ளிட்ட வசதிகளும் செயலியில் இடம்பெற்றுள்ளதாக மாணவரின் தந்தை ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பெற்றோர் பதிவு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்றும், குழந்தைகள் செயலியில் செலவிடும் நேரம் உள்ளிட்ட பயன்பாட்டு அம்சங்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சிறு வயது முதலே தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட தனது மகன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாகவும், தனது சொந்த கற்றல் பிரச்னைக்கே தற்போது AI மூலம் தீர்வு கண்டிருப்பது பெருமையாக இருப்பதாகவும் மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

Tags: HariharanAI-powered learning appvoice-based features for school students.Information Technology and Artificial Intelligence
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Next Post

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

Related News

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies