பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !
Mar 15, 2026, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே  பிறந்த தினம் இன்று.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1895-ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொலபா என்னும் குக்கிராமத்தில், நரஹரி சம்புராவ் – ருக்மிணிதேவி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் ஆச்சார்ய வினோபா பாவே.

லௌகீக வாழ்வின்மீது ஈர்ப்புற்று மன அமைதி தேடி காசி, வங்கம் என மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார். ஒருகட்டத்தில், ஆங்கிலேய அரசுக்கெதிராகப் போராடிக்கொண்டிருந்த கொரில்லா குழுக்களுடன் இணைந்து போராட முடிவுசெய்தவர், பின் காந்தியின் உரையைக் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

காந்திக்கெழுதிய கடிதத்துக்குப் பதில் கிடைக்க, வங்கத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். தாம் தேடிய அமைதி அங்கு கிடைக்கவே, அங்கேயே தன் மிச்ச வாழ்க்கையைக் கழிக்கவும் முடிவு செய்தார்.

இறைவன்மீது கொண்ட பற்றின் காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் முடிவுசெய்தார். “என்னைவிட காந்தியத்தைச் சரியாகப் பின்பற்றுபவர், எனக்கு அவர் மாணவர் அல்லகுரு” என காந்தியால் போற்றப்பட்டவர், வினோபா பாவே.

சுதந்திர இந்தியாவில் காந்தியாரின் மரணத்துக்குப் பிறகு, வினோபா பாவேயின் வாழ்வு நிலச்சீர்திருத்தம் நோக்கி நகர்ந்தது. ஆந்திராவில் நிகழ்ந்த மிகப்பெரிய அரசு வன்முறைதான் அதற்குக் காரணமாக அமைந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிலம் வேண்டி அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகளை ஆயுதங்கள்கொண்டு அடக்கியது மத்திய அரசு.

4,000-க்கும் அதிகமான விவசாயிகளைப் பலிகொடுத்த பின்னும் போராட்டம் ஓயவில்லை. வங்காளத்தில் பற்றியெரிந்த கலவரத்தைத் தன் உயிர்கொண்டு அணைத்த காந்தியாரைப்போல், ஒரு காந்தியனாக ஆந்திராவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய உண்மை நிலையறிய பாதயாத்திரையை மேற்கொண்டார், வினோபா பாவே. ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடையே அஹிம்சையைப் போதித்துவந்தார், வினோபா பாவே. அப்படி ஒரு கிராமத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வயதான முதியவர் ஒருவர் எழுப்பிய கேள்விதான், வினோபா பாவேவை ‘நிலப்பங்கீடு’ குறித்து சிந்திக்கவைத்தது.

வறுமையைப் போக்க நிலப்பகிர்வே சிறந்த வழி என வாழ்ந்த வினோபா பாவே 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மறைத்தார்.

Tags: Indiavinoba bhavefather of land
ShareTweetSendShare
Previous Post

இந்திய எழுத்தாளர் மகாதேவி வர்மா நினைவு நாள் !

Next Post

காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies