பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !
Sep 9, 2026, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே  பிறந்த தினம் இன்று.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 07:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

1895-ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொலபா என்னும் குக்கிராமத்தில், நரஹரி சம்புராவ் – ருக்மிணிதேவி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் ஆச்சார்ய வினோபா பாவே.

லௌகீக வாழ்வின்மீது ஈர்ப்புற்று மன அமைதி தேடி காசி, வங்கம் என மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார். ஒருகட்டத்தில், ஆங்கிலேய அரசுக்கெதிராகப் போராடிக்கொண்டிருந்த கொரில்லா குழுக்களுடன் இணைந்து போராட முடிவுசெய்தவர், பின் காந்தியின் உரையைக் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

காந்திக்கெழுதிய கடிதத்துக்குப் பதில் கிடைக்க, வங்கத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். தாம் தேடிய அமைதி அங்கு கிடைக்கவே, அங்கேயே தன் மிச்ச வாழ்க்கையைக் கழிக்கவும் முடிவு செய்தார்.

இறைவன்மீது கொண்ட பற்றின் காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் முடிவுசெய்தார். “என்னைவிட காந்தியத்தைச் சரியாகப் பின்பற்றுபவர், எனக்கு அவர் மாணவர் அல்லகுரு” என காந்தியால் போற்றப்பட்டவர், வினோபா பாவே.

சுதந்திர இந்தியாவில் காந்தியாரின் மரணத்துக்குப் பிறகு, வினோபா பாவேயின் வாழ்வு நிலச்சீர்திருத்தம் நோக்கி நகர்ந்தது. ஆந்திராவில் நிகழ்ந்த மிகப்பெரிய அரசு வன்முறைதான் அதற்குக் காரணமாக அமைந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிலம் வேண்டி அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகளை ஆயுதங்கள்கொண்டு அடக்கியது மத்திய அரசு.

4,000-க்கும் அதிகமான விவசாயிகளைப் பலிகொடுத்த பின்னும் போராட்டம் ஓயவில்லை. வங்காளத்தில் பற்றியெரிந்த கலவரத்தைத் தன் உயிர்கொண்டு அணைத்த காந்தியாரைப்போல், ஒரு காந்தியனாக ஆந்திராவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய உண்மை நிலையறிய பாதயாத்திரையை மேற்கொண்டார், வினோபா பாவே. ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடையே அஹிம்சையைப் போதித்துவந்தார், வினோபா பாவே. அப்படி ஒரு கிராமத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வயதான முதியவர் ஒருவர் எழுப்பிய கேள்விதான், வினோபா பாவேவை ‘நிலப்பங்கீடு’ குறித்து சிந்திக்கவைத்தது.

வறுமையைப் போக்க நிலப்பகிர்வே சிறந்த வழி என வாழ்ந்த வினோபா பாவே 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மறைத்தார்.

Tags: Indiavinoba bhavefather of land
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய எழுத்தாளர் மகாதேவி வர்மா நினைவு நாள் !

Next Post

காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies