பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !
Jun 4, 2026, 10:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே  பிறந்த தினம் இன்று.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1895-ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொலபா என்னும் குக்கிராமத்தில், நரஹரி சம்புராவ் – ருக்மிணிதேவி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் ஆச்சார்ய வினோபா பாவே.

லௌகீக வாழ்வின்மீது ஈர்ப்புற்று மன அமைதி தேடி காசி, வங்கம் என மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார். ஒருகட்டத்தில், ஆங்கிலேய அரசுக்கெதிராகப் போராடிக்கொண்டிருந்த கொரில்லா குழுக்களுடன் இணைந்து போராட முடிவுசெய்தவர், பின் காந்தியின் உரையைக் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

காந்திக்கெழுதிய கடிதத்துக்குப் பதில் கிடைக்க, வங்கத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். தாம் தேடிய அமைதி அங்கு கிடைக்கவே, அங்கேயே தன் மிச்ச வாழ்க்கையைக் கழிக்கவும் முடிவு செய்தார்.

இறைவன்மீது கொண்ட பற்றின் காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் முடிவுசெய்தார். “என்னைவிட காந்தியத்தைச் சரியாகப் பின்பற்றுபவர், எனக்கு அவர் மாணவர் அல்லகுரு” என காந்தியால் போற்றப்பட்டவர், வினோபா பாவே.

சுதந்திர இந்தியாவில் காந்தியாரின் மரணத்துக்குப் பிறகு, வினோபா பாவேயின் வாழ்வு நிலச்சீர்திருத்தம் நோக்கி நகர்ந்தது. ஆந்திராவில் நிகழ்ந்த மிகப்பெரிய அரசு வன்முறைதான் அதற்குக் காரணமாக அமைந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிலம் வேண்டி அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகளை ஆயுதங்கள்கொண்டு அடக்கியது மத்திய அரசு.

4,000-க்கும் அதிகமான விவசாயிகளைப் பலிகொடுத்த பின்னும் போராட்டம் ஓயவில்லை. வங்காளத்தில் பற்றியெரிந்த கலவரத்தைத் தன் உயிர்கொண்டு அணைத்த காந்தியாரைப்போல், ஒரு காந்தியனாக ஆந்திராவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய உண்மை நிலையறிய பாதயாத்திரையை மேற்கொண்டார், வினோபா பாவே. ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடையே அஹிம்சையைப் போதித்துவந்தார், வினோபா பாவே. அப்படி ஒரு கிராமத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வயதான முதியவர் ஒருவர் எழுப்பிய கேள்விதான், வினோபா பாவேவை ‘நிலப்பங்கீடு’ குறித்து சிந்திக்கவைத்தது.

வறுமையைப் போக்க நிலப்பகிர்வே சிறந்த வழி என வாழ்ந்த வினோபா பாவே 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி மறைத்தார்.

Tags: Indiavinoba bhavefather of land
ShareTweetSendShare
Previous Post

இந்திய எழுத்தாளர் மகாதேவி வர்மா நினைவு நாள் !

Next Post

காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies