காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !
Nov 3, 2025, 10:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !

Web Desk by Web Desk
Sep 11, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர், பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தையும்; சோழர் கால அய்யனார் எனப்படும், சாஸ்தா சிலையையும் அடையாளப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்க நிறுவன செயலர் ராதாபாலன் கூறியதாவது, ” காஞ்சிபுரம் அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தோம். அங்கு, செல்லியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வயல்வெளிக்கு முன் உள்ள, துர்க்காத்தம்மன் கோவிலை ஆய்வு செய்தோம். அங்கு வழிபாட்டில் உள்ள, 7ம் நுாற்றாண்டை சேர்ந்த மணற்கல்லால் ஆன பழமையான சிலை ஒன்றை கண்டறிந்தோம். இது, தொன்மை வாய்ந்த மாந்தனும் மாந்தியும் இல்லாத, தனி மூத்ததேவி சிலை. காஞ்சியில், இதுபோன்ற சிலையை கண்டறிவது இதுவே முதல்முறை” என்று கூறினார்.

அழகிய உருவம், அமைதியான முகத்துடன் உள்ள இந்த சிலை, 4.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் உள்ளது. பருத்த வயிற்றுடன் அமர்ந்த நிலையில், இவரின் தலையில் கரண்ட மகுடமும், காதில் குழைகளும் தரித்துள்ளது. பல்லவர்கள் ஆட்சி காலமான ஏழாம் நுாற்றாண்டில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்து உள்ளார். நந்திவர்ம பல்லவ மன்னன், இதை, ‘தவ்வை’ எனும் பெயரில் குலதெய்வமாக கொண்டாடி உள்ளார்.

பல்லவர் காலத்தை போலவே, பிற்கால சோழர்கள் காலத்திலும், ‘சேட்டை’ என்ற பெயரில், தவ்வை வழிபாடு சிறப்புற்று இருந்ததாக, கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன.

Tags: Devotionalchola period statuekanchipuramcholapallavas
ShareTweetSendShare
Previous Post

பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !

Next Post

ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies