காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !
Sep 17, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !

Web Desk by Web Desk
Sep 11, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர், பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தையும்; சோழர் கால அய்யனார் எனப்படும், சாஸ்தா சிலையையும் அடையாளப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்க நிறுவன செயலர் ராதாபாலன் கூறியதாவது, ” காஞ்சிபுரம் அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தோம். அங்கு, செல்லியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வயல்வெளிக்கு முன் உள்ள, துர்க்காத்தம்மன் கோவிலை ஆய்வு செய்தோம். அங்கு வழிபாட்டில் உள்ள, 7ம் நுாற்றாண்டை சேர்ந்த மணற்கல்லால் ஆன பழமையான சிலை ஒன்றை கண்டறிந்தோம். இது, தொன்மை வாய்ந்த மாந்தனும் மாந்தியும் இல்லாத, தனி மூத்ததேவி சிலை. காஞ்சியில், இதுபோன்ற சிலையை கண்டறிவது இதுவே முதல்முறை” என்று கூறினார்.

அழகிய உருவம், அமைதியான முகத்துடன் உள்ள இந்த சிலை, 4.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் உள்ளது. பருத்த வயிற்றுடன் அமர்ந்த நிலையில், இவரின் தலையில் கரண்ட மகுடமும், காதில் குழைகளும் தரித்துள்ளது. பல்லவர்கள் ஆட்சி காலமான ஏழாம் நுாற்றாண்டில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்து உள்ளார். நந்திவர்ம பல்லவ மன்னன், இதை, ‘தவ்வை’ எனும் பெயரில் குலதெய்வமாக கொண்டாடி உள்ளார்.

பல்லவர் காலத்தை போலவே, பிற்கால சோழர்கள் காலத்திலும், ‘சேட்டை’ என்ற பெயரில், தவ்வை வழிபாடு சிறப்புற்று இருந்ததாக, கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன.

Tags: Devotionalchola period statuekanchipuramcholapallavas
ShareTweetSendShare
Previous Post

பூமிதான இயக்கத்தின் தந்தை ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினம்! !

Next Post

ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !

Related News

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More

அண்மைச் செய்திகள்

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து!

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies