ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !
Jan 14, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈ.சி.ஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி 10 -ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஒரு தனியார் அமைப்பிடம் உரிமை வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம், வழக்கமான கட்டணத்தைவிட, 4 மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை பலரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இப்படிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும், இசை நிகழ்ச்சியைப் பார்க்காமல் வீடு திரும்பியுள்ளனர்.

திரும்பிய திசை எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பலர் அங்கேயே வாந்தி எடுத்து, மயக்கமடைந்துள்ளனர். மேலும், சிலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். ஆக மொத்தம், பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் வசதியும் செய்யவில்லை. இதனால், ஈ.சி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல மணி நேரம் ஊர்ந்து சென்றது.

இதனால், பாதிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரம் , அவமானம், சிரமம் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொதித்தனர்.

இதனால், விரிவான விசாரணைக்கு, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில், பயந்து போன ஏர்.ஆர்.ரகுமான், இந்த பிரச்சனைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரித்துள்ளார்.

இதனிடையே, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அதாவது, திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி இரசிகர்களை மறக்கவிடாமல் செய்துவிட்டதுதான் பெரும் சோகம்.

Tags: ar rehmanar rehman concert
ShareTweetSendShare
Previous Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies