ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !
Jul 27, 2025, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Web Desk by Web Desk
Sep 12, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈ.சி.ஆரில் பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி 10 -ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஒரு தனியார் அமைப்பிடம் உரிமை வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம், வழக்கமான கட்டணத்தைவிட, 4 மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை பலரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இப்படிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும், இசை நிகழ்ச்சியைப் பார்க்காமல் வீடு திரும்பியுள்ளனர்.

திரும்பிய திசை எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பலர் அங்கேயே வாந்தி எடுத்து, மயக்கமடைந்துள்ளனர். மேலும், சிலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். ஆக மொத்தம், பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் வசதியும் செய்யவில்லை. இதனால், ஈ.சி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நிலவியது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல மணி நேரம் ஊர்ந்து சென்றது.

இதனால், பாதிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரம் , அவமானம், சிரமம் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொதித்தனர்.

இதனால், விரிவான விசாரணைக்கு, தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில், பயந்து போன ஏர்.ஆர்.ரகுமான், இந்த பிரச்சனைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரித்துள்ளார்.

இதனிடையே, ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அதாவது, திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி இரசிகர்களை மறக்கவிடாமல் செய்துவிட்டதுதான் பெரும் சோகம்.

Tags: ar rehmanar rehman concert
ShareTweetSendShare
Previous Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies