சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.
Jul 29, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என, சனாதன தர்மம் குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் சனாதனம் குறித்து, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தவறாக பிரச்சாரம் செய்து வருவதாக ஆன்மீக அன்புர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், சனாதன தர்மம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு என அனைத்தையும் உள்ளடக்கியது.

இதில், படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே, ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளான். இவை ஒன்றோடொன்று தொடர்புடையது, இணைக்கப்பட்டதாகும்.

இது, ஒவ்வொரு தனிமனிதன், குடும்பம், சமூகம் என தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே பரஸ்பர உறவைப் பிரதிபலிக்கிறது. இது தனிப்பட்ட மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

சனாதன தர்மத்தில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அத்தகைய பாகுபாடுகள் சமூகத் தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.

சனாதன தர்மத்தின் முதல் ஆவணம் ரிக் வேதமே. அதில், பரமேஷ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.

ஒவ்வொரு படைப்புகளிலும் அங்கமாகக் கடவுள் இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். இதனால், படைப்பு முழுவதும் ஒரு குடும்பமே.

இது உலகளாவிய ஒருமைப்பாடு, ஆன்மிக முயற்சி, மக்களின் அனுபவங்கள், அவை சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது.

எனவே, ஒவ்வொருவரும் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தியும், சம்பிரதாயங்களையும், பாதைகளையும் உருவாக்குகிறார்கள். ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை.

உலகம் ஒரு குடும்பம் அல்லது யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஆகியவை சனாதனத்தின் முக்கியமானவைகள் ஆகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கருத்துக்கு, ஆன்மிக அன்பர்களும், மடாதிபதிகளும், சமயத் தலைவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: RN Ravisanatan dharmagoverner of tamilnadu
ShareTweetSendShare
Previous Post

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Next Post

சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க: சோனியா & ராகுலே காரணம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies