ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்
Jul 26, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Web Desk by Web Desk
Sep 12, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த நபர் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பிரபல நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த நடிகை கவுதமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், நான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். எனது வருமானத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும்.

நான், கடந்த 2004-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். மேலும், எனது மகள் பாராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றுக்காக இந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

அப்போது, அந்த நிலத்தை விலைக்கு விற்றுத்தருவதாகக் கூறிய, அழகப்பன் என்பவர், என்னிடம் பவர் வாங்கிக் கொண்டார். மேலும், சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இது பற்றி கேட்டால், எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனது நிலத்தை, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Tags: artist gowthamipolice complaint
ShareTweetSendShare
Previous Post

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Next Post

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies