ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்
Oct 26, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Web Desk by Web Desk
Sep 12, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த நபர் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பிரபல நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த நடிகை கவுதமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், நான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். எனது வருமானத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும்.

நான், கடந்த 2004-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். மேலும், எனது மகள் பாராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றுக்காக இந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

அப்போது, அந்த நிலத்தை விலைக்கு விற்றுத்தருவதாகக் கூறிய, அழகப்பன் என்பவர், என்னிடம் பவர் வாங்கிக் கொண்டார். மேலும், சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இது பற்றி கேட்டால், எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனது நிலத்தை, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Tags: artist gowthamipolice complaint
ShareTweetSendShare
Previous Post

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Next Post

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies