ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்
Jun 6, 2025, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Web Desk by Web Desk
Sep 12, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த நபர் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பிரபல நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த நடிகை கவுதமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், நான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். எனது வருமானத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும்.

நான், கடந்த 2004-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். மேலும், எனது மகள் பாராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றுக்காக இந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

அப்போது, அந்த நிலத்தை விலைக்கு விற்றுத்தருவதாகக் கூறிய, அழகப்பன் என்பவர், என்னிடம் பவர் வாங்கிக் கொண்டார். மேலும், சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இது பற்றி கேட்டால், எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனது நிலத்தை, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Tags: artist gowthamipolice complaint
ShareTweetSendShare
Previous Post

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Next Post

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies