திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.
Jul 26, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.

Web Desk by Web Desk
Sep 13, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் சுற்றித்திரியும் நிலையில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் பாதயாத்திரை சென்ற கெளசிக் என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது. அருகில் இருந்தவர்கள் விரட்டியதால் அச்சிறுவன் காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நெல்லூரை சேர்ந்த லக்சிதா என்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இதற்கிடையில் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டதில் 5 சிறுத்தைகள் சிக்கினர். இந்நிலையில், திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தை சுற்றி திரிவதாக தெரிவித்தார்.

இருப்பினும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சிறுமி லக்சிதாவை தாக்கி கொன்ற சிறுத்தை விரைவில் சிக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்த மதுசூதன் அதுவரை தங்கள் பணி ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: cheetahtirumalai tirupati
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!

Next Post

பொறுப்பற்றுச் செயல்படும் ஊழல் திமுக!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies