இரசாயன உரங்களைக் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!
Jul 26, 2025, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரசாயன உரங்களைக் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குளிர்காலப் பருவத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு, கூறியதாவது, இரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இரசாயன உரங்களுக்கு மாற்றாக நானோ திரவ யூரியா, நானோ திரவ டிஏபி, உயிரி உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குளிர்காலப் பருவத்தில் இரசாயன உரங்கள் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

உரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்கள் உள்ளிட்டவை விவசாய பயன்பாட்டுக்கான யூரியாவை தொழில் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விநியோகிக்கின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவா்கள் மீது கடந்த 6 மாதங்களில் மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடும் யூரியா உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் வாங்குவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 45 கிலோ எடைகொண்ட வேம்பு கலந்த யூரியா பை ஒன்றை ரூபாய் 266-க்கு மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த யூரியாவின் விலை, தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டுக்கான யூரியாவின் விலையைவிட மிகக் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Dr Mansukh L. Mandaviya
ShareTweetSendShare
Previous Post

டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த நாள் இன்று!

Next Post

தமிழகத்தில் சாதி பிளவு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம்!- அண்ணாமலை

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies