பாஜக வாக்கு வங்கியை முடக்க சதி!
Sep 10, 2025, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக வாக்கு வங்கியை முடக்க சதி!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற்றால், அவர்கள் திமுகவை புறக்கணித்து, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள் என கருதி, ஆதரவு அதிகாரிகள் மூலம் திமுக தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என்ற திட்டம், கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் ‘பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி ‘திட்டத்தின்கீழ், 5 ஏக்கருக்குக் கீழ் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் இணைய வேண்டும்.  இதற்காக, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பயன்படுத்தி இணைய வேண்டும்.

இதற்கு விவசாயிகள் தங்களது அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையைப் பெற அஞ்சல் துறை ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இகேஒய்சியை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயின் வங்கிக் கணக்கில் நிதி உதவி நேரடியாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு வருடமும் 3 தவணையாக ரூ.2,000 வீதம், இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், கொரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் என்ற பெயரில், 41 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில், வெறும் 25 லட்சம் பேர் மட்டுமே நிதி உதவி பெறத் தகுதியுள்ளவர்கள் என அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது முழு விவரத்தைப் பதிவு செய்யவில்லை.

இதுவரை 14 -வது தவணை நிதி உதவி வழங்கிய மத்திய அரசு, 15 -வது தவணையை விடுவிக்கத் தயாராகி வருகிறது. இதனால், 15 -வது தவணை, நிதி உதவி பெறுவதில் தமிழக விவசாயிகளுக்குச் சிக்கில் நீடித்து வருகிறது.

தமிழக அரசு அலட்சியம் காரணமாக, மத்திய அரசு நிதி உதவி பெறுவதில், தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி, விவசாயிகளுக்குக் கிடைத்துவிட்டால், அவர்களது வாக்கு பாஜகவுக்குச் சென்றுவிடும் என்பதால், ஒரு சில அதிகாரிகள் மூலம் திமுக அண்டர்கிரவுண்ட் அரசியல் செய்து, நிதி உதவி கிடைக்காமல் செய்து வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: pm kissan care
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி பயணம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies