பாஜக வாக்கு வங்கியை முடக்க சதி!
Sep 12, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக வாக்கு வங்கியை முடக்க சதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 08:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற்றால், அவர்கள் திமுகவை புறக்கணித்து, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள் என கருதி, ஆதரவு அதிகாரிகள் மூலம் திமுக தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என்ற திட்டம், கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் ‘பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி ‘திட்டத்தின்கீழ், 5 ஏக்கருக்குக் கீழ் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் இணைய வேண்டும்.  இதற்காக, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பயன்படுத்தி இணைய வேண்டும்.

இதற்கு விவசாயிகள் தங்களது அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையைப் பெற அஞ்சல் துறை ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இகேஒய்சியை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயின் வங்கிக் கணக்கில் நிதி உதவி நேரடியாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு வருடமும் 3 தவணையாக ரூ.2,000 வீதம், இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், கொரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் என்ற பெயரில், 41 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில், வெறும் 25 லட்சம் பேர் மட்டுமே நிதி உதவி பெறத் தகுதியுள்ளவர்கள் என அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது முழு விவரத்தைப் பதிவு செய்யவில்லை.

இதுவரை 14 -வது தவணை நிதி உதவி வழங்கிய மத்திய அரசு, 15 -வது தவணையை விடுவிக்கத் தயாராகி வருகிறது. இதனால், 15 -வது தவணை, நிதி உதவி பெறுவதில் தமிழக விவசாயிகளுக்குச் சிக்கில் நீடித்து வருகிறது.

தமிழக அரசு அலட்சியம் காரணமாக, மத்திய அரசு நிதி உதவி பெறுவதில், தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி, விவசாயிகளுக்குக் கிடைத்துவிட்டால், அவர்களது வாக்கு பாஜகவுக்குச் சென்றுவிடும் என்பதால், ஒரு சில அதிகாரிகள் மூலம் திமுக அண்டர்கிரவுண்ட் அரசியல் செய்து, நிதி உதவி கிடைக்காமல் செய்து வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: pm kissan care
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி பயணம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies