2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் - நடுங்கும் திமுக பிரபலங்கள்!
Nov 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் – நடுங்கும் திமுக பிரபலங்கள்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணல் அதிபர்கள் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டைத் தொழிலதிபரும், திமுக அரசுக்கு மிகவும் நெருக்கமான மணல் குவாரி நடத்தி வருபவருமான இராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்குக் காலை 9.30 மணிக்கு 2 கார்களில் அதிகாரிகள் வந்தனர். இதில், ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது.

தொழிலதிபர் இராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் இரவு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை, அதாவது 2 -வது நாளான இன்று மீண்டும் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான ஒரு பிரபல திரைப்படத்தில் கதாநாயகனைப் போல், குறைந்த கால அளவில், பொருளாதாரத்தில் கரிகாலன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தவர்.

மணல் தொழிலில் கரிகாலனை வளர்த்துவிட்டவர் ரத்னம். முன்பு சாதாரணமாக இருந்தவர், இப்போது கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது BMW X7 உள்ளிட்ட 20 உயர் ரக கார்கள் உள்ளன.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள ரத்தினத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதன் காரணமாக, வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த சிலர் மணல் குவாரி விவகாரத்தில் சிக்கியுள்ளதால், இந்த ரெய்டு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

Next Post

பாரத நாடாளுமன்ற ஊழியர்களுக்குப் புதிய சீருடை!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies