ED RAID - Tamil Janam TV

Tag: ED RAID

ED சோதனையில் அத்துமீறிய மே.வ. முதலமைச்சர் – விதிகளை மீறினாரா மம்தா பானர்ஜி? சட்டம் சொல்வது என்ன?

கொல்கத்தாவில் அமலாக்கத்துறை சோதனைக்கு மத்தியில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அத்துமீறி நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. சோதனையின்போது மம்தா ...

திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக எம்.பி கதிர் ...

27 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் – போடி திமுக நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு!

தேனி மாவட்டம் போடியில் திமுக நிர்வாகி சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், போடியில் திமுக மாநில ...

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை – ரூ. 18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகளில் ...

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னையில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் விக் ஏற்றுமதி தொழில் நடத்தி வரும் வெங்கடேசன் என்பவர் ...

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

டாஸ்மாக் முறைகேட்டில் மிகப்பெரிய ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக் குற்றம்சாட்டியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறைச் சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ...

ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனம், அதன் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறைச் சோதனை நிறைவு பெற்றது. மத்தியபிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். ...

சென்னை ஆழ்வார்பேட்டை உணவகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமராவதி உணவகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டிடிகே சாலையில் உள்ள அமராவதி உணவகத்திற்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு சோதனை ...

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சென்னை தி.நகர், கே.கே.நகர், ...

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது வருந்தத்தக்கது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ...

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அருணா. இவரும் இவரின் ...

நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் ...

ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ...

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் உட்பட பல்வேறு ...

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

அதிமுகவினர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ...

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 10 மணிநேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய ...

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய ...

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து படங்களைத் தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திடீர் தயாரிப்பாளான ஆகாஷ் பாஸ்கரன் ...

கே.என்.நேருவின் சகோதரர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கோவையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் நடத்தி வரும் TVH ...

அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு ...

டாஸ்மாக்  முன்னாள்  மேலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

டாஸ்மாக்  முன்னாள்  மேலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் மதுபானக் கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் ...

புதுக்கோட்டை தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது ...

அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை ...

Page 1 of 3 1 2 3