விஷவாயு தாக்கி பலி: முதலிடத்தில் தமிழகம்!
Jul 26, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஷவாயு தாக்கி பலி: முதலிடத்தில் தமிழகம்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கழிவுநீர் அடைப்பைத் தூய்மைப்படுத்தும் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான், முதலிடத்தில் உள்ளது எனத் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மதுரை தெப்பக்குளம் அருகில் பாதாளச் சாக்கடையில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணம் இன்றி வேலை செய்வதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், அங்கு ஆய்வு செய்தார். பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், இந்தியாவில் 11 மாநிலங்களில் தான் தூய்மை பணியாளர் ஆணையம் உள்ளது. அடுத்து, புதுச்சேரியில் தூய்மை பணியாளர் ஆணையம் தொடங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தூய்மை பணியில் ஒப்பந்த முறைகளை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக பணம் வழங்க வேண்டும். ஒரு சில மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தான பணி. இதனை யாரும் செய்யக் கூடாது. தூய்மைப் பணியின்போது கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழகத்தில் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 400 பேர் இறந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் என்றவர், துப்புரவு பணியாளர்கள், பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் சாலையோரம் படுத்துத் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!

Next Post

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies