16 வருடம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு:நீதிமன்றம் அதிரடி!
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

16 வருடம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு:நீதிமன்றம் அதிரடி!

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிடிவாரண்ட்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத, தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர், கடந்த 1988-ம் ஆண்டு முதல் சித்தன்னவாசல் பூங்காவில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக பணிபுரிந்த இவரைப் பணி நிரந்தரம் செய்யலாம் என அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு, ஆட்சியர் பரிந்துரை அனுப்பினார். ஆனால், அதன் மீது 16 வருடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவலிங்கம் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பொன்னையா ஆஜராகவில்லை. விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் 16 ஆண்டுகளாகப் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், மேலும், இதனை, சென்னை மாநகர் காவல் ஆணையர் வரும் 22-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: courtMadurai high court
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடைதிறப்பு

Next Post

18-ம் தேதி முதல் திருப்பதி பிரமோற்சவம் விழா – திருமலையில் கோலாகலம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies