16 வருடம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு:நீதிமன்றம் அதிரடி!
Jul 5, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

16 வருடம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு:நீதிமன்றம் அதிரடி!

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பிடிவாரண்ட்!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத, தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர், கடந்த 1988-ம் ஆண்டு முதல் சித்தன்னவாசல் பூங்காவில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக பணிபுரிந்த இவரைப் பணி நிரந்தரம் செய்யலாம் என அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு, ஆட்சியர் பரிந்துரை அனுப்பினார். ஆனால், அதன் மீது 16 வருடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவலிங்கம் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பொன்னையா ஆஜராகவில்லை. விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் 16 ஆண்டுகளாகப் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், மேலும், இதனை, சென்னை மாநகர் காவல் ஆணையர் வரும் 22-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: courtMadurai high court
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடைதிறப்பு

Next Post

18-ம் தேதி முதல் திருப்பதி பிரமோற்சவம் விழா – திருமலையில் கோலாகலம்

Related News

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies