டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை
Oct 6, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Web Desk by Web Desk
Sep 15, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்கள் 3 அடுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பருவ காலத்தில் பரவும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை இணைந்து பரவி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாகப் பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை அலர்ஜி, உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு, உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும்.

அதேபோல, சமீப காலமாக ப்ளூ வைரங்களால் பரவும் இன்ப்ளூயன்சியா காய்ச்சலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகவும்.

குறிப்பாக, நோய்த் தொற்று ஏற்பட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்குப் பரவாமல் பாதுகாக்க வேண்டும்.

மேலும், மருத்துவத்துறையில் சுகாதாரப் பணியாளர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களும் 3 அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags: chennai dengumask
ShareTweetSendShare
Previous Post

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

Next Post

ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த என்.ஐ.ஏ – என்ன காரணம்?

Related News

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies