டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை
Mar 25, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்கள் 3 அடுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பருவ காலத்தில் பரவும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை இணைந்து பரவி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாகப் பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை அலர்ஜி, உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு, உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும்.

அதேபோல, சமீப காலமாக ப்ளூ வைரங்களால் பரவும் இன்ப்ளூயன்சியா காய்ச்சலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகவும்.

குறிப்பாக, நோய்த் தொற்று ஏற்பட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்குப் பரவாமல் பாதுகாக்க வேண்டும்.

மேலும், மருத்துவத்துறையில் சுகாதாரப் பணியாளர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களும் 3 அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags: chennai dengumask
ShareTweetSendShare
Previous Post

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

Next Post

ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த என்.ஐ.ஏ – என்ன காரணம்?

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies