ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த என்.ஐ.ஏ – என்ன காரணம்?
Jun 23, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த என்.ஐ.ஏ – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

பாரத இறையான்மைக்கு எதிராகவும், தீவிரவாத செயல்கள் மிகுந்த ஈடுபாடு உடையதுமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை செய்தது.

இந்த அமைப்பில் தொடர்புடைய சிலர், கேரள மாநிலம், கொச்சியில் உள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்தது. அதன்பேரில், கொச்சியில் முக்கிய பகுதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள், பாலக்கோடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், முகமது மன்சூர், செர்ப்புளச்சேரியைச் சேர்ந்த முகமது அலி, கூற்றாநாட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீது, எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்த அப்துல் வஹாப் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

என்.ஐ.ஏ விசாரணைக்கு பயந்து, இவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில், இவர்களை பிடிப்பதற்கு என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது.

இதனை தொடர்ந்து, கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், என்ஐ.ஏ. அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்கள் பெயர், முகவரி உள்ளிட்டவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ 7 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

Tags: NiaPFIlook out notice
ShareTweetSendShare
Previous Post

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Next Post

கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies