பிரபல நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி ரெய்டு – கோவையில் பரபரப்பு
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரபல நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி ரெய்டு – கோவையில் பரபரப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் வடவள்ளி குருசாமி நகர், அருள்நகர், பாலாஜி நகரில் உள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் ஆன்டனி ஆகியோரது வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான 50 இடங்களிலும் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் மேற்கொண்டனர்.

காலை 11 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும், கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாகச் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்படுகிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு என்ன? இதற்கு பணம் எப்படி வந்தது? அதற்கான ஆதாரம் என்ன? இதன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தாக கூறப்படுகிறது. இந்த சோதனை நேற்று நள்ளிரவு 1 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் நடந்தது.

பின்னர், வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத படியும், வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாத படியும் காவல்துறை மூலம் தடுப்பு ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாகக் காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மோகன், திமுக அமைச்சர்  ஒருவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று கூறப்படுகிறது.

Tags: IT raidcoimbatore
ShareTweetSendShare
Previous Post

ரூ.1,000 அரசு மானியம் பெறுவதற்குப் பிரதமர் மோடியே காரணம் ! – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

Next Post

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies