ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 17, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இரயில்வே அடுத்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகம் செய்யவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் வந்தே மெட்ரோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இரயில்வே சென்னையில் இரண்டு புதிய வகை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை உருவாக்குகிறது. ராஜ்தானி, சதாப்திக்கு பதிலாக வந்தே பாரத் இரயில் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருப்பினும், தண்டவாளத்தில், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும்.

வந்தே பாரத் இரயில்களின் ஸ்லீப்பர்கள் படிப்படியாக ராஜ்தானி இரயில்களுக்கு மாற்றாக இருக்கக் கூடும். மறுபுறம், சதாப்தி இரயில்களுக்குப் பதிலாக நாற்காலி கார் பதிப்பு இருக்கும்.

இந்திய இரயில்வேயால் 400 வந்தே பாரத் இரயில்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. முதலில் தயாரிக்கப்படும் 200 இரயில்கள் எஃகால் ஆனவை மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இருக்கை வசதிகள் அமைக்கப்படும். இரண்டாதாக அலுமினியத்தால் செய்யப்பட்ட ஸ்லீப்பர் கோச்சுகள் இருக்கும்.

டெல்லி-கொல்கத்தா மற்றும் டெல்லி-மும்பை இரயில் பாதைகளில் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்பு அதிகாரிகளால் சரி செய்யப்படும். அதிகாரிகள் இரயில் வழித்தடங்களில் உள்ள பாலங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகளில் பணியாற்றுவார்கள்.

பயணிகளின் குறுகிய தூரப் பயணத்திற்கு வசதியாக வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த புதிய வகை வந்தே பாரத் இரயிலில் 12 பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: vandhebharathexpress
ShareTweetSendShare
Previous Post

டேனியல் புயல்: 300,000 குழந்தைகள் பாதிப்பு!

Next Post

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies