ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 17, 2023, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய இரயில்வே அடுத்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகம் செய்யவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் வந்தே மெட்ரோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இரயில்வே சென்னையில் இரண்டு புதிய வகை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை உருவாக்குகிறது. ராஜ்தானி, சதாப்திக்கு பதிலாக வந்தே பாரத் இரயில் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருப்பினும், தண்டவாளத்தில், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும்.

வந்தே பாரத் இரயில்களின் ஸ்லீப்பர்கள் படிப்படியாக ராஜ்தானி இரயில்களுக்கு மாற்றாக இருக்கக் கூடும். மறுபுறம், சதாப்தி இரயில்களுக்குப் பதிலாக நாற்காலி கார் பதிப்பு இருக்கும்.

இந்திய இரயில்வேயால் 400 வந்தே பாரத் இரயில்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. முதலில் தயாரிக்கப்படும் 200 இரயில்கள் எஃகால் ஆனவை மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இருக்கை வசதிகள் அமைக்கப்படும். இரண்டாதாக அலுமினியத்தால் செய்யப்பட்ட ஸ்லீப்பர் கோச்சுகள் இருக்கும்.

டெல்லி-கொல்கத்தா மற்றும் டெல்லி-மும்பை இரயில் பாதைகளில் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்பு அதிகாரிகளால் சரி செய்யப்படும். அதிகாரிகள் இரயில் வழித்தடங்களில் உள்ள பாலங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகளில் பணியாற்றுவார்கள்.

பயணிகளின் குறுகிய தூரப் பயணத்திற்கு வசதியாக வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த புதிய வகை வந்தே பாரத் இரயிலில் 12 பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: vandhebharathexpress
Share
Tweet
SendShare
Previous Post

டேனியல் புயல்: 300,000 குழந்தைகள் பாதிப்பு!

Next Post

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: 23-ல் ஆய்வுக் குழு முதல் கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies