வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும்: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும்: பிரதமர் மோடி!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன் பேட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 18, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடந்தாலும், இக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல, தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா,  தபால் அலுவலக மசோதா, பத்திரிக்கை மற்றும் பதிவு மசோதா ஆகிய 4 மசோத்தாக்களுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும், இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கிய கூட்டம் நாளை முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரானது குறுகிய காலம் நடைபெறும் என்றாலும், தற்போதைய சூழலில் மிகப்பெரியது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்க இருக்கிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும். இக் கூட்டத் தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்க உள்ளது.

2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவோம் என்பதுதான் இலக்கு. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புதிய நாடாளுமன்ற கட்டடடத்தில் எடுக்கப்படும். புதிய நாடாளுமன்றத்தில் புதிய உறுதிமொழிகள் எடுக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்துக்கு எந்த தடைக் கல்லும் இருக்கக் கூடாது. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறோம். ஜி20 உச்சி மாநாடு ஏழைகளின் குரலை ஒலிக்கக் கூடியதாக இருந்தது” என்றார். அதேபோல, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியதும் உரையாற்றிய பிரதமர் மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய தொடர் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiPress meetParliament special session
ShareTweetSendShare
Previous Post

தமிழ் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: அண்ணாமலை!

Next Post

இந்து பெண்கள் மீது தாக்குதல் – காவல்துறை அராஜகம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies