திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை – முழு விவரம்!
Jun 28, 2025, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை – முழு விவரம்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலின் மலைமேல் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை வைத்துச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று அக்டோபர் 1 -ம் தேதி வரை, அதாவது 14 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, மலை உச்சியில் உள்ள விநாயகருக்கு இன்று 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கொழுக்கட்டை, மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோவும், மலை உச்சியில் உள்ள விநாயகர் சன்னதியில் 75 கிலோவும் வைத்து பூஜை செய்யப்படும். பூஜைக்குப் பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

சதுர்த்தி விழாவையொட்டி, மாணிக்க விநாயகர் சன்னதியில் உள்ள மூலவர் தினமும், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவைகளில் காட்சி தருவார்.

மேலும், பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி என பல்வேறு வடிவங்களில் காட்சி தருவார்.

இன்று அதிகாலை முதலே, திருச்சி மட்டுமல்லாது, கரூர், தஞ்சை, புதுக்கேட்டை, பெரம்பலூர், அரியலூர் என அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: trichy
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மணல் சிற்பத்தால் பாரத அணிக்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன்!

Related News

ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளர் மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு!

அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்வு!

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!

அருப்புக்கோட்டை அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு வழங்கப்பட்ட இயந்திர யானை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆத்தூர் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்!

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரு ஆண்டுகளாக திறக்கப்படாத இ.டாய்லெட்!

ஆண்டிபட்டி அருகே மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்ட விவசாயிகள்!

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு ஹாக்கி ஆண்கள்!

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies