விநாயகர் சதுர்த்தி: 2.5 கோடியில் சிறப்பு அலங்காரம்!
Aug 25, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: 2.5 கோடியில் சிறப்பு அலங்காரம்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூர் ஸ்ரீ சத்ய கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் தெற்கில் உள்ள ஜெயப்பிரகாஷ் நகர்ப்பகுதியில் ஸ்ரீ சத்ய கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் செய்யப்படும் தனித்துவமான சிறப்பு அலங்காரங்கள் மக்களைக் கவரும் வகையில் இருக்கும்.

அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இக்கோவிலில் நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான முறையில் பக்தர்களைப் பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதக் காலமாக 150 பேர் கொண்ட குழு இந்தச் சிறப்பு அலங்காரத்தைச் செய்துள்ளது. அலங்காரத்திற்கு 10, 20, 50,100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விநாயகரின் உருவம், பாரதத்தின் வரைபடம், விக்ரம் லேண்டர், சந்திராயன் ஆகியவை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

விநாயகப் பெருமானுக்குச் செய்யப்பட்டுள்ள இந்த தனித்துவமான மற்றும் பிரமிக்க வைக்கும் அலங்காரத்தைக் கண்டு பக்தர்கள் வியந்துள்ளனர். இந்தச் சிறப்பு அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும், ஒரு வாரத்திற்கு இந்த கரன்சி அலங்காரம் இருக்கும்.

இது குறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகி கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியைத் தனித்துவமாக கொண்டாடி வருகிறோம், கடந்த ஆண்டும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்தோம். இந்த முறையும் விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து, கோயில் முழுவதும் இந்திய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்துள்ளோம் என்று கூறினார்.

Tags: vinayagar chathurthi
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாமிர்தம் விலை உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

“அகண்ட பாரதத்தின் அதிபரே”!

Related News

நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

குஜராத் : பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!

அமெரிக்காவில் இருந்து தற்செயலாக கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவன்!

பிரதம மந்திரியின் சூரிய மின்சக்தி திட்ட விழிப்புணர்வு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies