மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Jul 27, 2025, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 11:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1948 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, 75வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி, நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத் தொடர், செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப் பட்டது.

நாளை முதல், நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி செங்கோல் நிறுவி திறந்து வைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெறும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்களும் நிறைவேற்றப் படவுள்ளதாகவும், இது குறித்தே இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிய வருகிறது.

Tags: PM Modicentral cabinet meetingwomen reservation
ShareTweetSendShare
Previous Post

அன்னைத் தமிழைக் காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம் – இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி சூளுரை!

Next Post

புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது – சீனா

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies