இந்து முன்னணி நிர்வாகி கைது – அரியலூரில் பரபரப்பு!
Nov 5, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி கைது – அரியலூரில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Sep 19, 2023, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏற்படுத்த முயன்ற காவல்துறையினரைக் கண்டித்து, இந்து முன்னணியைச் சேர்ந்த பலரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

இச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கிருந்த பொது மக்களையும் இந்து முன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் அங்கிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளர் குணா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், கண்டன கோஷம் எழுப்பியவாறு இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து நான்கு ரோட்டிற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த பலரையும் காவல்துறை கைது செய்தனர்.

Tags: hindu mannani
ShareTweetSendShare
Previous Post

என் உயிர்த் தோழன் பாபு – முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்!

Next Post

அதிர்ச்சி : சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை!

Related News

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்தேன் – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies