என் உயிர்த் தோழன் பாபு – முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்!
Aug 5, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் உயிர்த் தோழன் பாபு – முடிவுக்கு வந்த 30 வருடப் போராட்டம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 30 வருடம் படுத்த படுக்கையிலிருந்த நடிகர் பாபு காலமானார். அவருக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில், கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் உயிர்த் தோழன். இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு.

இதைத் தொடர்ந்து, பெரும் புள்ளி, தாயம்மா மற்றும் பொன்னுக்குச் சேதி வந்தாச்சு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் பாபு.

இந்த நிலையில், ஒரு திரைப்படத்தில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது பாபு தவறி விழுந்தார். இதில், அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது. இதனால், அவர் திரைப்படங்களில் நடிக்க அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

இதையடுத்து, திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் கடந்த 30 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே இருந்து வந்தார். மரணத்தோடு போராடி வந்தார்.

இந்த நிலையில், இறந்துபோன நடிகர் பாபுவுக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags: Cinema
ShareTweetSendShare
Previous Post

அதிர்ந்த தைவான் – குலுங்கிய இத்தாலி – காரணம் என்ன?

Next Post

இந்து முன்னணி நிர்வாகி கைது – அரியலூரில் பரபரப்பு!

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies