உலகப் பாரம்பரிய பட்டியல்: ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகப் பாரம்பரிய பட்டியல்: ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

கடந்த 17-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 45-வது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், சர்வதேச நாடுகளின் பல்வேறு பாரம்பரிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்தியாவின் சாந்திநிகேதன் மற்றும் ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சோமநாதபுரா மற்றும் ஹலபீடு அருகே பேலூரில் ஹொய்சாலா கோயில்கள் உள்ளன. இது 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், ஒய்சாளா வம்சாவளியினரால் கட்டப்பட்ட சிவன் கோயில்களாகும். இவற்றை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.

இதேபோல், மேற்கு வங்காளத்தின் பிம்பும் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதன், உலகப் பாரம்பரிய சின்னத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.

யுனெஸ்கோவால் சேர்க்கப்பட்ட உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் 42 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில், கலாச்சார பிரிவில் 34 பாரம்பரிய இடங்களும், இயற்கை பிரிவில் ஏழு பாரம்பரிய இடங்களும் மற்றும் கலப்புப் பிரிவில் ஒரு இடமும் குறிப்பிடத்தக்கது.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!

Next Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies