பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட நால்வரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி ...
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட நால்வரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி ...
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ...
கள்ளக்குறிச்சி அருகே ஶ்ரீமுனியப்ப சாமி குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ...
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவின் துவக்க நாளையொட்டி எருது அழைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் உட்பட 8 ஊரைச் ...
மதுரை அருகே நீதிமன்றம் அனுமதி அளித்தும் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோயில் கட்டி முடிக்கும் வரை பாதுகாப்பு வழங்க கோரி ஊர்மக்கள் ...
தேனி மாவட்டம், அன்னஞ்சி விளக்கு பகுதியில் பராமரிப்பு பணிக்காக கோயிலை இடித்தபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை ...
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை நாளை 10 மணி நேரம் அடைக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் முதல் சந்திர கிரகணம் மார்ச் ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த மாசி தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் ஆறுபடை ...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சோமசுந்தரேசுவரர் கோயில் மாசி மக தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் உள்ள சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் ...
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பழமை வாய்ந்த சிவாலயமாக கருதப்படும் இந்த கோயிலில் கடந்த 21ம் தேதி மாசி திருவிழா ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 21-ம் ...
1500 ஆண்டுகள் பழமையான ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத அறநிலைய துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட ராஜதானி கிராமத்தில் ...
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ...
கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ...
சென்னை ஆவடி அருகே, பல ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கையில் தீபம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில், ...
திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஆரத்தி சங்கமம் விழா நடைபெற்றது. சமயம் சார்ந்த கருத்தரங்கம், பவளக்கொடி கும்மியாட்டம் ...
இன்று அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி ...
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியாரின் ...
நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உட்பட பல்வேறு பொருட்களை ...
கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் ...
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகம் பாடிதால் திருக்கதவு திறந்தது ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற மயான சூறை கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மாத அமாவாசையை ஒட்டி, வந்தவாசியில் உள்ள ...
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி வந்து முருகர் ஞானப்பழத்தைப் பெறுவது போன்ற நாடகம் அரங்கேறியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. ...
மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies