temple - Tamil Janam TV

Tag: temple

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே ஶ்ரீமுனியப்ப சாமி குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ...

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவின் துவக்க நாளையொட்டி எருது அழைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் உட்பட 8 ஊரைச் ...

கோவில் திருப்பணிக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு – பாதுகாப்பு கோரி கிராம மக்கள் மனு!

மதுரை அருகே நீதிமன்றம் அனுமதி அளித்தும் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோயில் கட்டி முடிக்கும் வரை பாதுகாப்பு வழங்க கோரி ஊர்மக்கள் ...

கோவில் பராமரிப்பு பணியின் போது இருதரப்பினர் இடையே மோதல்!

தேனி மாவட்டம், அன்னஞ்சி விளக்கு பகுதியில் பராமரிப்பு பணிக்காக கோயிலை இடித்தபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை ...

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை நாளை 10 மணி நேரம் அடைக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் முதல் சந்திர கிரகணம் மார்ச் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி தேரோட்டம் -லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த மாசி தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் ஆறுபடை ...

காரைக்குடி அருகே மக்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற மாசி மக தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சோமசுந்தரேசுவரர் கோயில் மாசி மக தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் உள்ள சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் ...

காசி விஸ்வநாதர் கோயிலில் 7ம் நாள் மாசி திருவிழா – ஒன்றரை டன் அளவில் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம்!

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பழமை வாய்ந்த சிவாலயமாக கருதப்படும் இந்த கோயிலில் கடந்த 21ம் தேதி மாசி திருவிழா ...

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 21-ம் ...

ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத விவகாரம் – இந்து முன்னணி கண்டனம்!

1500 ஆண்டுகள் பழமையான ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத அறநிலைய துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட ராஜதானி கிராமத்தில் ...

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி அதிமுகவினர் பாதயாத்திரை!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ...

கோவில்களுக்கு துரோகம் செய்யும் இந்து அறநிலையத்துறை- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ...

விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு – கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

சென்னை ஆவடி அருகே, பல ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கையில் தீபம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில், ...

திருவண்ணாமலை பவள குன்று மலை அடிவாரத்தில் ஆரத்தி சங்கமம் விழா கோலாகலம்!

திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஆரத்தி சங்கமம் விழா நடைபெற்றது. சமயம் சார்ந்த கருத்தரங்கம், பவளக்கொடி கும்மியாட்டம் ...

7 விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசம் பாடுவோம் – நயினார் நாகேந்திரன்

இன்று அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி ...

வேலுநாச்சியாரின் வாரிசுதாரரை சந்தித்து பேசிய குடியரசு துணை தலைவர்!

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியாரின் ...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உட்பட பல்வேறு பொருட்களை ...

அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில் சாதி பெருமையை ஊக்​கு​விப்​பதை அனுமதிக்க முடி​யாது – நீதிமன்றம்!

கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதிப்பெயர் இடம்பெற கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் ...

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கதவு திறக்கும் விழா கோலாகலம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகம் பாடிதால் திருக்கதவு திறந்தது ...

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற மயான சூறை கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மாத அமாவாசையை ஒட்டி, வந்தவாசியில் உள்ள ...

ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி ஞானப்பழம் பெறும் முருகப்பெருமான் – மாணவர்களின் நாடகத்தை பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி வந்து முருகர் ஞானப்பழத்தைப் பெறுவது போன்ற நாடகம் அரங்கேறியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. ...

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி ...

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அனைத்து சிலைகளும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டுள்ளன. தகவல் அறிந்து ...

கங்கையில் இருந்து 2000 கி.மீ. தூரம் நடந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் – ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்!

ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு ...

Page 1 of 4 1 2 4