பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து - நீதிமன்றம் அதிரடி
Aug 21, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து – நீதிமன்றம் அதிரடி

Web Desk by Web Desk
Sep 19, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர், பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் கடந்த ஜூலை 29 -ம் தேதி அதிகாலையில்பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.

கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டுவது, மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஏற்படுத்துவது மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்வது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள் வெளியிட்டது என 3 பிரிவுகளில்,
பத்ரி சேஷாத்ரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பத்ரி சேஷாத்ரி கைதுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பத்ரி சேஷாத்ரி-க்கு குன்னம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில், பத்ரி சேஷாத்ரி மீது, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: chennai high courtbadhri seshadrikunnam court
ShareTweetSendShare
Previous Post

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

இந்து எழுச்சி நாயகன்-வீரத்துறவி ஜெயந்தி !

Related News

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

அகல் வனப்பகுதியில் 12வது நாளாக தொடரும் “ஆபரேசன் அகல்”!

தவெக மாநாட்டு திடலில் குடிநீர் பற்றாக்குறை – தொண்டர்கள் தவிப்பு!

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies