டி20 கிரிக்கெட்: 15 ரன்களில் சுருண்ட மங்கோலிய அணி!
Oct 26, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 கிரிக்கெட்: 15 ரன்களில் சுருண்ட மங்கோலிய அணி!

இந்தோனேசியாவுக்கு எதிரான ஆசியப் போட்டி!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த பெண்கள் அணி வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெற இருந்தாலும், பல போட்டிகளுக்கான தொடக்கப் போட்டி நேற்றே தொடங்கியது. அந்த வகையில், ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டித் தொடரில் மகளிர் டி20 போட்டியில் இந்தோனேசியா-மங்கோலியா அணிகள் நேற்று மோதின. இதில், டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தோனேசியா அணியின் தொடக்க வீராங்கனைகள் சிரிப்பாக விளையாடி வந்தனர். இதில் தேவி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடவே, 20 ஓவர்கள் முடிவில் இந்தோனேசியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.

இதைத் தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மங்கோலியா அணி களமிறங்கியது. ஆனால், தொடக்க வீராங்கனைகள் முதல் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், மங்கோலியா அணி 10 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. மங்கோலியா அணி வீராங்கனையின் அதிகபட்ச ரன்னே 5 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketchinaAsian sports
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை!

Next Post

காலம் கடப்பதற்குள் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்-திரௌபதி முர்மு!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies