டி20 கிரிக்கெட்: 15 ரன்களில் சுருண்ட மங்கோலிய அணி!
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 கிரிக்கெட்: 15 ரன்களில் சுருண்ட மங்கோலிய அணி!

இந்தோனேசியாவுக்கு எதிரான ஆசியப் போட்டி!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த பெண்கள் அணி வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெற இருந்தாலும், பல போட்டிகளுக்கான தொடக்கப் போட்டி நேற்றே தொடங்கியது. அந்த வகையில், ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டித் தொடரில் மகளிர் டி20 போட்டியில் இந்தோனேசியா-மங்கோலியா அணிகள் நேற்று மோதின. இதில், டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தோனேசியா அணியின் தொடக்க வீராங்கனைகள் சிரிப்பாக விளையாடி வந்தனர். இதில் தேவி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடவே, 20 ஓவர்கள் முடிவில் இந்தோனேசியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.

இதைத் தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மங்கோலியா அணி களமிறங்கியது. ஆனால், தொடக்க வீராங்கனைகள் முதல் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், மங்கோலியா அணி 10 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. மங்கோலியா அணி வீராங்கனையின் அதிகபட்ச ரன்னே 5 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketchinaAsian sports
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை!

Next Post

காலம் கடப்பதற்குள் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்-திரௌபதி முர்மு!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies