1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல்- சுங்கத்துறை!
Oct 26, 2025, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல்- சுங்கத்துறை!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொச்சி விமான நிலையத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய புலனாய்வு பிரிவு (AIU) அதிகாரிகள்  பயணிகளைச் சோதினை செய்யும் போது தங்கம் கடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு வந்த ஒரு பயணியை சுங்கத்துறை AIU தடுத்து நிறுத்தினர். அவரை சோதனைச் செய்த போது “மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1091 கிராம் எடையுள்ள, கலவை வடிவில் தங்கம் அடங்கிய நான்கு உருளை வடிவ கேப்சூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48 லட்சம் ரூபாய்  ஆகும்.

மற்றொரு பயணியை, சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனைச் செய்த போது, கலவை வடிவில் வெளிநாட்டு தங்கம் அடங்கிய உருளை வடிவ கேப்சூல்கள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 1066.43 கிராம் எடை, இதன் மதிப்பு 50 லட்சம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags: gold smuggling
ShareTweetSendShare
Previous Post

 காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்!

Next Post

மருத்துவ இடம்: பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? – தெலுங்கானா ஆளுநர் விளக்கம்

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies