ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது - அதிர்ச்சிப் பின்னணி!
Sep 11, 2025, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 09:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ளது தொழிலாளர் நல வாரிய அலுவலகம். இந்த அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கையன்.

இவர், அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமும், தொழிலாளர் நல வாரிய சங்க பிரதிநிதிகளிடமும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காத வகையில் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்த புகார், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது. அதன் பேரில், தொழிலாளர் நல வாரிய அலுவலக உதவி ஆய்வாளர் தங்கையனை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, வெண்ணை மலை பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.40,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் தங்கையனை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

ShareTweetSendShare
Previous Post

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான புதிய ‘ஜெர்சி’ வெளியானது.

Next Post

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் – தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies