ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது - அதிர்ச்சிப் பின்னணி!
Jul 27, 2025, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 09:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ளது தொழிலாளர் நல வாரிய அலுவலகம். இந்த அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கையன்.

இவர், அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமும், தொழிலாளர் நல வாரிய சங்க பிரதிநிதிகளிடமும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காத வகையில் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்த புகார், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது. அதன் பேரில், தொழிலாளர் நல வாரிய அலுவலக உதவி ஆய்வாளர் தங்கையனை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, வெண்ணை மலை பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.40,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் தங்கையனை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

ShareTweetSendShare
Previous Post

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான புதிய ‘ஜெர்சி’ வெளியானது.

Next Post

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் – தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies