நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!
Jul 25, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!

Web Desk by Web Desk
Sep 22, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மாபெறும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வரும் நேரத்தில், வழக்கம் போல் திமுகவினர் மடைமாற்றும் வேலையை கச்சிதமாக செய்தனர்.

அதாவது, நாடாளுமன்றத்தில், சந்திரயான் வெற்றி தொடர்பாகப் பேசப்பட்டது. காங்கிரஸ் எம்பி சசி தரூரைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் எப்போதும் பேசி வரும் திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசினார். வழக்கம் போல் சர்ச்சையை எழுப்பினார்.

இதனால், அவரது பேச்சுக்கு ஆளும் தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதற்கு முறையாகப் பதில் சொல்லாமல், ஆவேசப்பட்ட தயாநிதி மாறன், ஏய், உட்காருடா, உதை வாங்கப் போற என்று சக உறுப்பினர்களைப் பார்த்து அநாகரீக நடந்து கொண்டதோடு, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்தக் காட்சி நாடாளுமன்ற தொலைக்காட்சி மூலம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு கண்ணியக்குறைவானது என்றும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அவை நாகரீகத்தை கடைப்பிடிப்பது இல்லை என்றும், பொது வெளியிலும் நாகரீகத்தைக் கடைப் பிடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சுக்கு, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தனது செயலுக்காக தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்கவேண்டும் என அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரஸாக குரல் எழுப்பி வருகின்றனர்.

Tags: dmk mp
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!

Next Post

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகம்!

கள்ளக்குறிச்சி போலீசார் கண்முன்னே கடுமையாக தாக்கிக் கொண்ட பாமக, தவெகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies