நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!
Sep 9, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!

Web Desk by Web Desk
Sep 22, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மாபெறும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வரும் நேரத்தில், வழக்கம் போல் திமுகவினர் மடைமாற்றும் வேலையை கச்சிதமாக செய்தனர்.

அதாவது, நாடாளுமன்றத்தில், சந்திரயான் வெற்றி தொடர்பாகப் பேசப்பட்டது. காங்கிரஸ் எம்பி சசி தரூரைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் எப்போதும் பேசி வரும் திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசினார். வழக்கம் போல் சர்ச்சையை எழுப்பினார்.

இதனால், அவரது பேச்சுக்கு ஆளும் தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதற்கு முறையாகப் பதில் சொல்லாமல், ஆவேசப்பட்ட தயாநிதி மாறன், ஏய், உட்காருடா, உதை வாங்கப் போற என்று சக உறுப்பினர்களைப் பார்த்து அநாகரீக நடந்து கொண்டதோடு, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்தக் காட்சி நாடாளுமன்ற தொலைக்காட்சி மூலம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு கண்ணியக்குறைவானது என்றும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அவை நாகரீகத்தை கடைப்பிடிப்பது இல்லை என்றும், பொது வெளியிலும் நாகரீகத்தைக் கடைப் பிடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சுக்கு, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தனது செயலுக்காக தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்கவேண்டும் என அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரஸாக குரல் எழுப்பி வருகின்றனர்.

Tags: dmk mp
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!

Next Post

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies