விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!
Jun 14, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 22, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரயில் விபத்துக்களில் சிக்கிப் பாதிக்கப்படுவோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 10 மடங்கு உயர்த்திக் கொடுக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுவரை, இரயில் விபத்தில் உயிரிழந்தால் ரூ.50 ஆயிரம், படுகாயமடைந்தால் ரூ.25 ஆயிரம், லேசான காயமடைந்தால் ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த நிவாரணத்தொகை தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மடங்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதன்படி, ரயில் விபத்துக்களில் உயிரிழந்தால் ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தால் ரூ.2.5 லட்சம், லேசான காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில் விபத்துக்களில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

அதே சமயம் அத்துமீறி நுழைந்து விபத்துக்குள்ளானால், இழப்பீடு அல்லது நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

இரயில்வே வாரியத்தின் இந்த முடிவு, பாதிக்கப்படும் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்து. அதேவேளையில், இந்த அறிவிப்பு இரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து! – உயிர் தப்பிய 30 பயணிகள் – நடந்தது என்ன?

Next Post

நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies