விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 22, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரயில் விபத்துக்களில் சிக்கிப் பாதிக்கப்படுவோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 10 மடங்கு உயர்த்திக் கொடுக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுவரை, இரயில் விபத்தில் உயிரிழந்தால் ரூ.50 ஆயிரம், படுகாயமடைந்தால் ரூ.25 ஆயிரம், லேசான காயமடைந்தால் ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த நிவாரணத்தொகை தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மடங்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதன்படி, ரயில் விபத்துக்களில் உயிரிழந்தால் ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தால் ரூ.2.5 லட்சம், லேசான காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில் விபத்துக்களில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

அதே சமயம் அத்துமீறி நுழைந்து விபத்துக்குள்ளானால், இழப்பீடு அல்லது நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

இரயில்வே வாரியத்தின் இந்த முடிவு, பாதிக்கப்படும் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்து. அதேவேளையில், இந்த அறிவிப்பு இரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து! – உயிர் தப்பிய 30 பயணிகள் – நடந்தது என்ன?

Next Post

நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies