விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!
Sep 9, 2025, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 22, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரயில் விபத்துக்களில் சிக்கிப் பாதிக்கப்படுவோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 10 மடங்கு உயர்த்திக் கொடுக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுவரை, இரயில் விபத்தில் உயிரிழந்தால் ரூ.50 ஆயிரம், படுகாயமடைந்தால் ரூ.25 ஆயிரம், லேசான காயமடைந்தால் ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த நிவாரணத்தொகை தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மடங்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதன்படி, ரயில் விபத்துக்களில் உயிரிழந்தால் ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தால் ரூ.2.5 லட்சம், லேசான காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில் விபத்துக்களில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

அதே சமயம் அத்துமீறி நுழைந்து விபத்துக்குள்ளானால், இழப்பீடு அல்லது நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

இரயில்வே வாரியத்தின் இந்த முடிவு, பாதிக்கப்படும் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்து. அதேவேளையில், இந்த அறிவிப்பு இரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து! – உயிர் தப்பிய 30 பயணிகள் – நடந்தது என்ன?

Next Post

நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக பேசிய தயாநிதி மாறன்!

Related News

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies