பிரக்யான் ரோவர் எப்போது கண் விழிக்கும்?
Jul 4, 2025, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்யான் ரோவர் எப்போது கண் விழிக்கும்?

Web Desk by Web Desk
Sep 23, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக தரையிறங்கபட்டது. சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிடப்பட்டது. சந்திரயான் 3 யில் இருந்த பிரக்யான் ரோவர், நிலவில் ஆய்வு செய்து கந்தகம் இருப்பதை உறுதிசெய்தது. இந்நிலையில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2 ஆம் தேதி உறக்க நிலைக்கு சென்றது.

நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க இஸ்ரோ சில வசதிகளை செய்துள்ளது. கடந்த 21 ஆம் தேதியுடன் நிலவில் இரவு காலம் முடிவடைந்தது, பகல் நேரம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி விக்ரம் லேன்டரை எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.

Chandrayaan-3 Mission:
Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.

As of now, no signals have been received from them.

Efforts to establish contact will continue.

— ISRO (@isro) September 22, 2023

 

ஆனால் லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுக்குறித்து இஸ்ரோ தனது X வலைத்தளத்தில், “விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இதுவரை அவைகளிடமிருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்றும் அறிவித்துள்ளது.

மேலும் விக்ரம் லேண்டருடனும், பிரக்யான் ரோவருடனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் தொடரும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags: Chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

மணல் திருட்டைத் தடுக்கும் அதிகாரிகளுக்குக் திமுக கொலை மிரட்டல்- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்தனர் !

Related News

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies