திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் -தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் -தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 23, 2023, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலான, திருநெல்வேலி – சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி, அதாவது நாளைய தினம், பாரத பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தனது எக்ஸ் பதிவில்,
தென் தமிழகத்தின் முதல் மற்றும் தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி – சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

தென் தமிழகத்தின் முதல் மற்றும் தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி – சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள்… pic.twitter.com/ZKp2ydl9DA

— Dr.L.Murugan (@Murugan_MoS) September 22, 2023

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயில் மூலம், தென் தமிழகத்தையும், தலைநகராமன சென்னையையும் குறைந்த நேரத்தில் இணைக்கிறது . வந்தே பாரத் ரயில் அதிவேகம் மட்டுமல்லாது, அதி நவீன பாதுகாப்பு முறைகளுடன் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாராகி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: vande bharat trainnellai to chennaiPM Modi
ShareTweetSendShare
Previous Post

கூட்டு மனப்பான்மையில் வலிமை உள்ளது- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Next Post

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies