ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி – அதிர்ச்சியில் தமிழக அரசு
Nov 15, 2025, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி – அதிர்ச்சியில் தமிழக அரசு

Web Desk by Web Desk
Sep 23, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ரோகிணி என்பவருக்குப் பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி காட்டியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆசிரியர் ரோகிணி. இவருக்குக் கடந்த பல வருடங்களாகப் பணி ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பாக அவர் துறை அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, பணி ஒப்புதல் வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், கடந்த 3 வருடமாக நீதிமன்றத்திற்கு மேலாக, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த, அபராதத்தை 2 வாரத்தில் வழக்கறிஞர்கள் நலன் நிதியில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வரும் அக்டோபர் 13 -ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தமிழக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 2 வருடங்களாக, நீதி மன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசு தூங்கி வழிவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Tags: supreme courttn government
ShareTweetSendShare
Previous Post

உச்ச நீதிமன்றத்தை பாராட்டிய பிரதமர் மோடி – முழு விவரம்

Next Post

பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன தமிழிசை சவுந்தரராஜன்

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies