ஊட்டியில் 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய பூமி – என்ன காரணம்?
Nov 16, 2025, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டியில் 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய பூமி – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 23, 2023, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டியில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தூர் அடுத்து அத்திக்குன்னா என்ற தனியார் எஸ்டேட் உள்ளது. இதன் அருகில் மட்டத்துப்பாடி என்ற பகுதி உள்ளது. இங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 30 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால், பள்ளம் ஏற்பட்ட பகுதியைத் தடுப்பு வேலி பேட்டு, யாரும் அருகில் செல்லாத வண்ணம் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இதே இடத்தில் சுமார் 100 அடிக்குப் பூமி உள்வாங்கியது. இதனால், அருகே குடியிருந்த குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்தனர்.

இது தொடர்பாக, வருவாய்த்துறை, சுரங்கம் மற்றும் புவியியல்துறை, நகராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்சினைக்குரிய பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், பூமி உள்வாங்கிய பகுதியைச் சுற்றியிலும் தடுப்பு வேலி அமைத்து, யாரும் அருகே செல்லாதவாறு தடை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ooty rainooty landslide
ShareTweetSendShare
Previous Post

பசுமை ஹைட்ரஜன் பஸ் !

Next Post

இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பயிற்சி!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies