ஊட்டியில் 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய பூமி – என்ன காரணம்?
Aug 13, 2025, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டியில் 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய பூமி – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 23, 2023, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டியில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தூர் அடுத்து அத்திக்குன்னா என்ற தனியார் எஸ்டேட் உள்ளது. இதன் அருகில் மட்டத்துப்பாடி என்ற பகுதி உள்ளது. இங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 30 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால், பள்ளம் ஏற்பட்ட பகுதியைத் தடுப்பு வேலி பேட்டு, யாரும் அருகில் செல்லாத வண்ணம் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இதே இடத்தில் சுமார் 100 அடிக்குப் பூமி உள்வாங்கியது. இதனால், அருகே குடியிருந்த குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்தனர்.

இது தொடர்பாக, வருவாய்த்துறை, சுரங்கம் மற்றும் புவியியல்துறை, நகராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்சினைக்குரிய பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், பூமி உள்வாங்கிய பகுதியைச் சுற்றியிலும் தடுப்பு வேலி அமைத்து, யாரும் அருகே செல்லாதவாறு தடை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ooty rainooty landslide
ShareTweetSendShare
Previous Post

பசுமை ஹைட்ரஜன் பஸ் !

Next Post

இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பயிற்சி!

Related News

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies