இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!

பிரதமர் மோடிக்கும் வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமை நீடித்த புகழை பெற்றிருக்கும் என்று மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மணீஷ் கோபின் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78-வது அமர்வு 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பொது விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், “உலகளாவிய தெற்குக்கான இந்தியா- ஐ.நா: வளர்ச்சிக்கான டெலிவரிங்” என்கிற நிகழ்வில் உரையாற்றிய மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில்துறை அமைச்சர் மணீஷ் கோபின், “டெல்லியில் ஒரு மறக்க முடியாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு வாழ்த்துகள்.

டெல்லி பிரகடனத்தின் அனைத்து பாராக்களும் சீனா, ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் 100 சதவிகித ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகள், பொது நலனுக்கான வேறுபாடுகளை சமாளிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜி20 மாநாட்டில் மொரீஷியஸ் நாட்டையும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பெருமையாக இருந்தது.  மேலும், இம்மாநாடு ஒரு தெற்கின் குரலாக ஒலிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவி வரலாற்றில் இடம்பிடிக்கும். சர்வதேச சமூகத்திற்குள் வேறுபாடுகள் பெருகிவரும் நிலையில், ​​நிலையான மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான மாநாடாக ஜி20 அமைந்தது. அதேபோல, ஜி20-ன் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியனைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. பன்முகத்தன்மையை முன்னேற்றுவதற்கும், உலகளாவிய தெற்கில் செழிப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியாவின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்றார்.

எனது சொந்த நாட்டைப் பொறுத்தவரை, நரேந்திர மோடியால் சூப்பர் ஸ்பெஷல் என்று தகுதி பெற்ற இந்தியாவுடனான நமது நீண்டகால உறவு, பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று உறவுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. மொரீஷியஸ் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பு முதலீட்டு உள்கட்டமைப்பு, வர்த்தகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைகிறது” என்று கூறினார்.

Tags: MinisterPraisedmauritiusindia g20 summit
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கோப்பையை வெல்வது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies