சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து
Oct 3, 2025, 10:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து

Web Desk by Web Desk
Sep 24, 2023, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் கடவுளுக்கு எப்படி ஒரு சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திற்கும் என்று ஒரு சக்தி உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்கோடு அருகே நடைபெற்ற பிராமணர் சங்க விழா நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், சுயநலவாதிகள் வாழ்ந்து வரும் இந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுமட்டுமல்ல, தானம், தர்மம் செய்ய கணக்கு பார்ப்பவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் மிகவும் முக்கியமானது. அதனைப் பெற சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும்.

காற்று, நீர், ஆகாயம் என பஞ்ச பூதங்களில் எப்படி கடவுளின் சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திலும் கடவுள் இருக்கிறார். இதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.

சனாதனத்தை நாம் அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும். சனாதனம் பற்றி அறிந்து கொள்ளாமல், அதில் உள்ளது அது பற்றி பேசக்கூடாது. அது ஒரு பாவச்செயல் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சமஸ்கிருத பல்கலைக்கழக போராசிரியர் ஆழ்வார், பல மொழி மற்றும் ஊடக வல்லுனர் ஷிபயில் வைத்தியா, கர்நாடக வங்கித் தலைவர் பிரதீப் குமார், பெங்களூர் ஐஐம் பேராசிரியர் மகாதேவன், மும்பை ஐஐடி பேராசிரியர் ராமசுப்பிரமணியன், வேத அறிஞர் மற்றும் மேலாண்மைக்குரு சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: sanatan dharmasolocitior
ShareTweetSendShare
Previous Post

பாதியில் நிறுத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – மதுரையில் பரபரப்பு

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies