சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து
Aug 19, 2025, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து

Web Desk by Web Desk
Sep 24, 2023, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் கடவுளுக்கு எப்படி ஒரு சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திற்கும் என்று ஒரு சக்தி உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்கோடு அருகே நடைபெற்ற பிராமணர் சங்க விழா நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், சுயநலவாதிகள் வாழ்ந்து வரும் இந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுமட்டுமல்ல, தானம், தர்மம் செய்ய கணக்கு பார்ப்பவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் மிகவும் முக்கியமானது. அதனைப் பெற சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும்.

காற்று, நீர், ஆகாயம் என பஞ்ச பூதங்களில் எப்படி கடவுளின் சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திலும் கடவுள் இருக்கிறார். இதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.

சனாதனத்தை நாம் அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும். சனாதனம் பற்றி அறிந்து கொள்ளாமல், அதில் உள்ளது அது பற்றி பேசக்கூடாது. அது ஒரு பாவச்செயல் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சமஸ்கிருத பல்கலைக்கழக போராசிரியர் ஆழ்வார், பல மொழி மற்றும் ஊடக வல்லுனர் ஷிபயில் வைத்தியா, கர்நாடக வங்கித் தலைவர் பிரதீப் குமார், பெங்களூர் ஐஐம் பேராசிரியர் மகாதேவன், மும்பை ஐஐடி பேராசிரியர் ராமசுப்பிரமணியன், வேத அறிஞர் மற்றும் மேலாண்மைக்குரு சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: sanatan dharmasolocitior
ShareTweetSendShare
Previous Post

பாதியில் நிறுத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – மதுரையில் பரபரப்பு

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!

Related News

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies